வீட்டில் ம ர்மமான முறையில் இ றந்து கிடந்த இளம் சீரியல் நடிகை.. என்ன நடந்தது? தீ விர வி சாரணையில் போ லிசார்..!!

செய்திகள்

தெலுங்கு சின்னத்திரை நடிகை சாந்தி என்கிற விஸ்வசாந்தி. சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். ஹைதராபாத் எல்லாரெட்டிகுடா என்ற பகுதியில் உள்ள காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சில நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் ச ந்தேகமடைந்து எஸ்.ஆர்.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விஸ்வசாந்தியின் வீட்டுக்கு வந்த போ லீசார் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது வீட்டுக்குள் சாந்தி ம ர்மமான முறையில் இ றந்து கிடந்தார்.

மேலும் பின்னர் அவரது உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விஸ்வசாந்தியின் செல்போனைக் கைப்பற்றிய போ லீசார் வீட்டின் எதிரே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஸ்வசாந்தி விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்றும், நடிப்பதற்காக ஹைதராபாத்தில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.