தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா அவர்கள். மேலும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தான் இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வர தொடங்கினார்.
மேலும் இவர் முன்னணி நடிகரான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கிறார்.
நடிகை த்ரிஷாவுக்கு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. நடிகை த்ரிஷா நடிக்கும் படத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தால் மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஆனாலும் நயன்தாரா அளவுக்கு வர முடியவில்லை என்று கூறுகிறார்கள். இருந்தாலும் தமிழ் திரை உலகில் நயன்தாரா அளவுக்கு ஈடுகொடுக்கும் நடிகை என்றால் அது த்ரிஷா மட்டும் தான் என்று பலராலும் கூறப்படுகிறது.
தற்பொழுது விருது வழங்கும் விழாவில் நடிகை த்ரிஷாவை பார்த்து ஒரு இ ளம் நடிகர் சைட் அ டித்து உள்ளார். அந்த நடிகர் யார் தெரியுமா இவர் பிரபல மலையாள நடிகர் ஜெயராமனின் மகன் தான்.
இவர் மீன் குழம்பும் மண் பானையும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் காளிதாஸ் விருது விழாவில் த்ரிஷாவுக்கு பின் அமர்ந்து கொண்டு அவரின் அழகை ரசித்த படி இருந்தார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது. அந்த புகைபடத்தை பார்த்த நடிகை த்ரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைபடத்தை பதிவிட்டுள்ளார்.