ம ரண த்தின் வி ளிம் பிற்கு சென்று உ யி ர் பி ழை த்த நடிகர் அருண் பாண்டியன்!! ஒரு இரவில் அவருக்கு நடந்த சோ கம்..!!

செய்திகள்

கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்ட தன்னுடைய அப்பாவுக்கு நடந்த சி கிச்சைகள் குறித்தும், தாங்கள் அனுபவித்த க ஷ்டங்கள் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் அவரது மகள் கீர்த்தி பாண்டியன். கொ ரோனாவின் 2வது அலை வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் பா திக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய தந்தையின் உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன். அதில் ஒரு நாள் இரவு அப்பா லேசான வ லி, தூ ங்க மு டியவில்லை என்று சொன்னார். அவரை ம ருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

எல்லாம் சரியாக இருந்தது. மருத்துவர் அன்றிரவு மருத்துவமனையில் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்றார். அடுத்த நாள் அப்பாவுக்குக் கொ ரோனா உ றுதியானது. எனவே திருநெல்வேலியில் வீட்டுத் தனிமையில் அவரை வைக்க முடிவு செய்தோம். முதல் 7 நாட்களும் மருத்துவ உதவிகள் கொடுத்து நாங்களே கவனித்துக் கொண்டோம்.

எனினும் அப்பாவுக்கு சர்க்கரை இருப்பதால், அதிகம் ப யந் துவிட்டோம், அவர் முதல் டோஸ் த டுப் பூசி போட்டுக் கொண்டதால் அதிகளவு பா திப் பில்லை என்றார்கள். கொ ரோனா சரியானதும் தனியார் ம ருத்துவமனைக்கு சென்றோம், அங்கு ப ரிசோ தித்த போது தான் இருந்ததும், 90 சதவீதம் இருப்பதும் தெரியவந்தது.

எனவே அடுத்த நாளே அப்பாவுக்கு ஆ ஞ்ஜியோப் ளாஸ்டி செய்யப்பட்டது.  அப்போது தான் மீ ண்டிரு ந்தாலும் அப்பா செய்து கொள்ளத் தயாராக, வ லிமையுடன் இருந்தார். பல மணி நேர முடிந்த பின்பு அப்பாவை சந்தித்தோம்.

அ திக வ லியி ல் இ ருந்தாலும் நலமாக இருந்தார். அடுத்த 24 மணிநேரம் தீ வி ர  பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த காலத்தில் கூடுதலாக இந்த வி ஷயமும் சேர்ந்து கொண்டது எங்களுக்கு அதிக ம னச் சோ ர்வைத் தந்தது. மு ன்னெச்ச ரிக்கையாக, நாங்கள் அனைவரும் அப்பாவைச் சுற்றி இருக்க முடியாத சூழல். அவரோடு பக்கத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் சமூக வி லக லைப் பின் பற்றி னோம்.

ம ருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இப்போது என் சூப்பர் ஹீரோ அப்பா நலமாக இருக்கிறார். நன்றாகத் தே றி வருகிறார். அப்பா, ம னரீதியாக மிகவும் உறுதியுடன் இருந்தார். தன் உடலில் ஏதோ ச ரியில்லை என்பதை அவரால் சரியாகக் கணிக்க முடிந்தது.

நமது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அடிக்கடி உடல் ப ரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம். அ றிகு றிகள் தெ ன்படும் போது அதைப் புரிந்து கொள்வதும் முக்கியம்.

சிறிய அ றிகு றிகளை அல ட்சி யம் செய் யாதீர்கள். சரியான நேரத்தில் சி கிச்சை என்பது மிக முக்கியம். தயவு செய்து த டுப் பூசி போட்டுக் கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.