நடிகர் விஜய் முதல் தமிழ் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களே அதிகம் எனலாம்.இங்கு உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் இப்படி வாரிசு நடிகர்கலாக வந்தவர்கள் தான். நடிகர் முரளி 90கலீல் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றி படங்களில் நடித்தவர். நடிகர் முரளி. ஆரம்பத்தில் காதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர் பின்னர் சமூகம் சார்ந்த திரைப்படங்களில் நடித்து வநதார். இவரின் வாரிசாக இன்று தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் அதர்வா.
இவர் பான காத்தாடி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுக நடிகராக அறிமுகமாகி இருந்தார், முதல் திரைப்படமே பெயர் சொல்லும் அளவுக்கு ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். இபப்டி அதான் பின்பு பல முன்னணி திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இபப்டி காந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அதற்வாவின் சகோதரரான ஆகாஷிற்கு அவரது வெகு நாள் காதலியான சிநேகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விரைவில் அதற்வாவுக்கும் திருமணம் நடக்கபோவதாகவும், அதுவும் இவர் வெகு நாட்களாக காதலித்து வரும் கோவாவை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடக்கபோவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.