பிரபல முன்னணி நடிகை வீட்டில் மொத்த குடும்பத்திற்கும் கொ ரோனா தொற்று!! அடக் கொ டுமையே இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா?

செய்திகள்

கொ ரோனா வைரசின் 2வது அலை கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், தன்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் கொ ரோனா பாதிப்பு இருப்பதாக டுவிட் செய்துள்ளார் பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி.

மேலும் இந்தியா முழுவதும் கொ ரோனா வை ரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொ ரோனா வை ரசால் பா திக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினர்களுக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று ப ரவியுள்ளது. இது குறித்து ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு கொ ரோனா பா திப்பு உறுதியானது.

தொடர்ந்து என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொ ற்று உறுதி செய்யப்பட்டது. எங்கள் வீட்டில் பணி புரியும் இருவருக்கு கூட கொ ரோனா தொ ற்று உறுதியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடவுளின் அருளால் எனக்கு மட்டும் கொ ரோனா வை ரஸ் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கொ ரோனா விதி முறைகளை கடைப்பிடித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும் மருத்துவர்களின் அறிவுரையின் படி குணமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.