பா வப்பட்ட நடிகையை க ட த்தி சென்று கல்யாணம் செய்த பிரபல முன்னனி நடிகர்!! அந்த நடிகையின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா?? அந்த நடிகர் யாருன்னு தெரிஞ்சா அ திர்ச்சி ஆயிடுவீங்க..!!

செய்திகள்

இவர் 1987 ஆம் ஆண்டு நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவர் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு எ திர்ப்பு தெரிவித்ததால் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகை நளினியை ராமராஜன் அவர்கள் க டத்திச் சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். எங்கள் திருமணத்திற்கு எம்ஜிஆர் அவர்கள் வந்து வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார்.

நடிகர் ராமராஜன் இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். ரஜினி கமல் என இருவர் இருக்கும் காலத்திலும் தனக்கான மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த ஒரே நடிகர் ராமராஜன் தான். அந்தக் கால கட்டத்தில் பெண் ரசிகர்கள் அதிகம் இருந்த ஒரே நடிகர் இவர் தான்.

இவரது திரைப்பயணம் 1977 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் சிறிய வே டத்தில் ஆரம்பித்தது அதற்கு அடுத்த படியாக 1985ஆம் ஆண்டு மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைப்படத்தில் இயக்குனராக மாறினார். இவர் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

அதற்கடுத்தபடியாக இவர் முதன் முதலில் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் இந்த முதல் திரைப்படமே 100 நாள் தாண்டி ஓடியிருக்கிறது. அதற்கடுத்த படியாக 1987 ஆம் ஆண்டு பாட்டுக்கு நான் அடிமை திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதற்கடுத்து 1989ஆம் ஆண்டு கங்கை அமரன் ராமராஜன் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் கரகாட்டக்காரன் இந்த திரைப்படம் வந்த காலத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது இந்த திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் 400 நாட்கள் ஓடி சாதனை படைத்த திரைப்படம் அதாவது ஒரு வருட காலம் ஓடியிருக்கிறது.

மேலும் அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ஏய் பூஜை போடும் அன்று நல்ல வியாபாரம் ஆகிவிட்டது என்று அனைத்து இயக்குனர்களும் கூறுவார்கள் இவர் நடித்த திரைப்படங்களில் முக்கியமானவை எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமானராசா, வில்லுப்பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, கரகாட்டக்காரன் நிறைய திரைப்படங்கள் இருக்கிறது.