மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள தஹிசர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரெய்ஸ் ஷேக். இவரது மனைவி ராஷிதா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஷிதாவுக்கு அதே பகுதியில் வசித்து வந்த அமித் விஸ்வகர்மா என்பவருடன் த கா.த உ ற வு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து அவரது கணவர் ரெய்ஸுக்கு தெரிய வந்த நிலையில் அவர் தனது மனைவியை க ண்டித் துள்ளார். மேலும் அமித் விஸ்வகர்மாவுடனான உ றவை கைவி டுமாறும் கூறி வந்துள்ளார்.
இதனால் ராஷிதா தனக்கு இடை இருக்கும் கணவரை முடிவு செய்துள்ளார். பின்னர் ராஷிதா தனது கணவன் ரெய்ஸ் தூங்கி கொண்டிருந்த போது தனது காதலனை வரவழைத்து இருவரும் சேர்ந்து ரெய்ஸின் செய்துள்ளனர்.
பின்னர் அந்த ச டல த்தை சமையலறையிலேயே பு தைத் து புதிய டைல்ஸ் போட்டு மூ டியு ள்ளனர். பின்னர் சில நாட்கள் க ழித்து ஒன்றும் நடக்காதது போல ராஷிதா தனது கணவரை காணவில்லை என போ லீசில் பு கார் அளித்துள்ளார்.
இந்நிலையில் வி சாரணை மேற்கொண்ட போ லீசார் அவரது வீட்டிற்கு வந்து சோ தனை மேற்கொண்ட போது சமையல் அறையில் மட்டும் புதிய டைல்ஸ் போட்டிருப்பதை க ண்டு ச ந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர் அங்கு தோ ண்டி பா ர்த்த போது ரெய்ஸ் ச ட லம் கி டைத்துள்ளது.
இதனை கண்டு அ திர்ச் சியடைந்த போ லீசார் அந்த பெண்ணிடம் வி சாரணை மேற்கொண்ட போது அவர் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். பின்னர் போ லீசார் அவரை கை து செய்துள்ளனர். மேலும் துணையாக இருந்த அவரது கா தலனையும் தேடி வருகின்றனர். இந்த ச ம்பவம் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.