உலகில் நாளை மூன்றாவது சந்திர கிரகணம் நாளை நிகழப்போகிறது. அதாவது மூன்றாம் ஆண்டின் சந்திர கிரகணம் அதாவது ஜூலை 5 ஆம் தேதி நிகழவுள்ளது. அதாவது இந்த கிரகணத்தின் போது சந்திரன் பூமியின் நிழல் வெளிப்புறமாக செல்வதால் இவை மிகவும் பலவீனமான நிழல் மற்றும் பெனும்பிரல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிரகணம் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.38 மணிக்கு தொடங்கி அதனின் உச்சக்கட்டம் காலை 9.59 மணி வரைக்கும் இருக்கும். அதுமட்டுமின்றி இந்த கிரகணம் காலை 11 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிகழ்வு பகல் பொழுதில் ஏற்படுவதால் நாம் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க்க முடியாது.
இந்த சந்திர கிரகணம் ஒரு மாதத்திற்குள் இரண்டு சந்திர கிரகணம் ஒரு சூரிய கிரகணம் என மூன்று கிரகணங்கள் உலகில் வருவதால் பல இயற்கைப் பேரழிவுகளை ஏற்படும். மேலும் இவை தனுசு ராசியில் இந்த கிரகணம் நடைபெறுகிறது.
தனுசு ராசியில் குரு பெயர்வதால் ராகு முன்பே அங்கு இருப்பதால் தனுசு ராசியின் மீது அவை பெரிய பாதிப்பை உண்டாக்கும். இதனால் அந்த ராசிக்காரர்கள் விரைவில் அவசரமான முடிவை எடுக்க வேண்டாம்.
தற்பொழுது ஜூலை மாதம் 2020 ல் சந்திர கிரகணத்தால் ஒவ்வொரு ராசிக்கும் பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாகப் போகிறது.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வாழ்க்கை சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தால் அவை சரியாகும். இந்த கிரகணம் உங்களின் கடந்த காலம் வளர்ச்சியை மேம்படுத்தும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்களின் அறிவைப் மேம்படுத்துவதற்காக முயற்சியில் ஈடுபட்டிருந்தால் இதற்கான விலையுயர்ந்த செமினார்களில் கலந்து கொள்ளவோ அவசியமில்லை . இந்த கிரகணம் உங்களுக்கு நினைவூட்டும். அதுமட்டுமல்லாமல் உங்களின் முன்னோக்கில் மாற்றம் ஏற்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தினால் உங்களுக்குள்ளே ஒரு தீவிரமான மாற்றத்தைக் ஏற்படுத்தும். இந்த கிரகணம் நிகழ்விற்கு பிறகு நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்ட நபராக நீங்கள் இருப்பீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணை மீது தங்களுடைய விருப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் இந்த கிரகணம் உங்கள் வாழ்வில் நெருங்கிய உறவுகளினால் உங்களுக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் துணையுடன் பிரச்சனை ஏற்பட்டால் மனதில் வேறேதும் நினைத்து குழப்பிக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தினால் உங்கள் வாழ்வில் எளிய வழியை நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆன்மீகம், உணர்ச்சி மற்றும் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட ஆர்வங்களைத் செய்ய விரும்புவீர்கள். மேலும் இந்த கிரகணம் தோன்றுவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு உங்கள் வேலை மற்றும் வாழ்க்கை இரண்டுமே முன்னணியில் இருக்கும். இந்த கிரகணத்தின் போது உங்கள் உணர்ச்சிகளை கவனம் இரண்டுமே பொறுமையாக இருந்து கையாள வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தால் உங்கள் கடமைகளில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் முன்னரே உங்கள் சூழ்நிலை பொறுத்து கவனித்து எந்த முடிவுகளையும் எடுப்பது மிகவும் உங்களுக்கு நல்லது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்களுக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டு இந்த கிரகணம் வார இறுதி கிரகணம் என்பதால் உங்களின் உணர்ச்சி ஆற்றல் உங்களை ஆழமாக சிந்திக்க வைக்கின்றன.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு உங்கள் வாழ்க்கயில் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இதனால் இந்த கிரகணம் உங்களை பதற வைக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தின் போது நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். உங்களுக்கு வேலை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மனதில் உண்டாகும். ஆனால் இந்த கிரகண நேரத்தில் போது உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும். இந்த கிரகணத்தினால் உங்களின் சமூக வாழ்க்கை பாதிக்கப்படும். மேலும் உங்களை அறியாமலேயே பிரச்சனைகள் உண்டாகும்.