நடிகை சரண்யா மகளுக்கு திருமணம் முடிந்தது.. அட மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா.. இதோ நீங்களே பாருங்க.. அழகிய திருமண ஜோடியின் புகைப்படம்..!!

செய்திகள்

நடிகை சரண்யா பொன்வண்ணன் ஒரு  பி ரபல தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர்  மு க்கி யமாக   த மிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்கள் மற்றும் ஒரு சில கன்னட மொழி படங்களில் தோன்றினார்.

மணி ரத்னத்தின் நாயக்கன் படத்தில் முன்னணி கதா பாத்திர த்தில் அறிமுகமான சரண்யா 1987-1996 வரை முன்னணி வேடங்களில் நடித்தார். எட்டு வருட ஓய்வு நாளைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் “ஹீரோவின் தாய்” வேடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு   க தாபா த்திர   நடிகராக   தி ரைப்  ப டங்களுக்குத்   திரும்பினார்.

இவர் கேரளாவின் அலப்புழாவில் ஒரு கிறிஸ்தவ   கு டும்ப த்தில்   பிறந்த இவர் 75 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய உள்ளார். இவர் மலையாள  தி ரைப்பட  இயக்குனர் ஏ. பி. ராஜ் என்பவரின்   ம கள்   ஆவார். அவர் 1995 இல் நடிகர் இயக்குனர் பொன் வன்னனை   ம ணந் தார்   இந்த ஜோடிக்கு இரண்டு   ம க ள்கள்   உள்ளனர்.

மேலும் சினிமாவில் தொடர்ந்து   வ யதா னாலும்  நடிக்க வேண்டும் என்றால் தகுந்த   தி றமை   இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகைகள் தங்கள்   மா ர்க்கெ ட்   கு றையா மல்   இருக்க எந்தவொரு   கதா பாத்திரத் திலும் நடிக்க தயாராக இருப்பார்கள்.

அப்படியே  மா ர்க்கெட்  இருந்து கொண்டு இருக்கும். அப்படியாக இல்லாத நடிகைகள் குண ச்சித்திர க தாபாத் திரத்தில் அதுவும் அம்மா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில்   த மிழ்   சினிமாவில் அம்மா   கதா பாத்திரம்   என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா அவர்கள் தான்.

த மிழ்   சினிமாவில்   கதா நாய கியாக   அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ண. அதன் பிறகு படி படியாக முன்னேறி   த மிழில்   மு க்கிய   நடிகையாக இன்று வரை நீடித்து வருகிறார்.

இருவரும் சினிமாவுக்கு வர மாட் டார்கள் என்று ஏற்கனவே நடிகை சரண்யா பொன்வண்ணன் அறி வித்து விட்டார். இந்த நிலையில்  மூ த்த  ம கள்  பிரியதர்ஷினிக்கு பெரியவர்கள் மத்தியில் தி ரும ணம் பேசி முடித்து ள்ளா ர்கள். தற்போது நடிகை சரண்யா பொன்வண்ணனின்  ம கள்   தி ரும ணம்   மு டிந்தது. இதோ அவர்களின்   கு டும்ப புகைப்படம்..