நடிகர் சூர்யாவின் தங்கை யார் தெரியுமா? பலரும் அறிந்திடாத உண்மை! அவரிடம் இப்படி ஒரு திறமை உள்ளதா? மனதை ஈர்த்த வீடியோ..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் நடிகர் சிவக்குமார் தன் மகன்களான சூர்யா மற்றும் கார்த்திக் இருவரையும் அவர்களின் விருப்பப் படி நடிகராக்கி விட்டார். அவர்களும் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்கள். படங்களை சொந்தமாகவும் தயாரித்தும் வருகிறார்கள்.

மேலும் சிவக்குமார் நடிப்பிற்கு முழுமையாக ஓய்வு கொடுத்து ஓவியம் வரைதல், இலக்கியம், இதிகாசம் படித்தல், மேடைப் பேச்சு என அறிவுப்பூர்வமான விசயங்களை செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி சிவக்குமாருக்கு பிருந்தா என்ற மகளும் இருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது பாடல் பாடி வருகிறார். முதல் முறையாக செங்காட்டுல என்ற பாடலை பாடியுள்ளாராம். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.