சீரியல் நடிகைக்கு தி ருட்டுத் தனமாக தாலிக்கட்டிய விஜய் டிவி சீரியல் நடிகர்! அ திர்ச்சியான நடிகை.. குழந்தை பிறந்து ஒரு வருடத்தில் உண்மையை உடைத்த நடிகை..!!

செய்திகள்

திரைத்துறையில் தற்போது கொ ரோனா வை ரஸ் தா க்கம் அதிக பா திப்பினை ஏற்படுத்தியுள்ளது. சீரியல்களில் ஹுட்டிங் த டை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபலங்கள் பேட்டிகளை கொடுத்து நேரத்தினை கழித்து வருகிறார்கள்.

மேலும் அதில் சின்னத்திரை ஜோடிகளாக இருந்து லாக்டவுன் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த ஜோடி ஆல்யா மானசா – சஞ்சீவ் ஜோடி. பிரபல தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணி சீரியலில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

மேலும் அதன் பின் ஆலியா – சஞ்சீவ் இருவரும் ரியல் ஜோடியாக திருமணம் செய்து தற்போது பெண் குழந்தையும் பெற்றனர். இந்நிலையில் தங்களில் திருமணம் குறித்து ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளனர்.

ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு ஆலியாவை இ ழந்து விடக் கூடாது என்பதற்காக சஞ்சீவ் தன்னுடைய பிறந்தாளில் ஆலியாவிற்கு தெரியாமலே கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதையடுத்து ஆலியா வீட்டாரிடம் பெண் கேட்ட போது ம றுத்து விட்டனராம்.

அதற்கு காரணம் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால். பின் இதனால் ஆலியா தன் வீட்டினை விட்டு வெளியே வந்தவுடன் சஞ்சீவ் வீட்டின் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நிக்காஹ் செய்து கொண்டனர்.

மேலும் இதையடுத்து இந்த தகவல் வெளியில் க சிந்ததும் அனைவருக்கும் தெரியப்படுத்தி திருமண வரவேற்பு விழா நடத்தியுள்ளனர். மிகச்சிறப்பாக இருவருக்கும் திருமணமாகி தற்போது பெண் குழந்தை அய்லாவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.