சிரியல் நடிகை சித்ரா ம ரணத்திற்கு பின்னால் ம ர்மம் இருக்கு! மன வே தனையுடன் க ண்ணீர் விட்டு அ ழுத பிரபல காமெடி நடிகர்..!!

வைரல் வீடீயோஸ்

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நாடக ரசிகர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணாக, மருமகளாக, மகளாக, சகோதரியாக பார்க்கப்பட்ட சித்ரா கொண்ட ச ம்பவம் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, நசரத்பேட்டையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் இன்று காலை எதிர்பாராத   நிலையில்  ச ட லமாக மீ ட் கப்பட்டுள்ளார். சினிமா, சின்னத்திரை வட்டாரத்தினர் பலரும் அவரின் இந்த முடிவால் அ திர்ச்சியில் உ றைந்து போயுள்ளனர்.

இவரது ம றைவிற்கு க ண்ணீருடன் க வலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காமெடி நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா மனசுக்கு மிகவும் வே தனையாக இருக்கிறது.

சித்ரா சின்னத்திரையில் தை ரியமான பெண், அப்பெண் இப்படி ஒரு முடிவெடுக்க வாய்ப்பே இல்லை, ஒவ்வொரு ம ர ணத்திற்கு பின்னாலும் ஒரு ம ர் ம ம் இருக்கிறது. அது போல இப்பெண்ணின்  பின்னாலும் ஏதோ ஒரு ம ர் ம ம் இருக்கிறது என கூறி க ண்  க லங்கி பேட்டியளித்துள்ளார்.