சற்று முன் டிக்டாக் கிங் ஜிபி முத்து த ற் கொ லை முயற்சி!! என்ன காரணம் தெரியுமா?? ரசிகர்கள் அ தி ர் ச் சி !!

செய்திகள்

படங்கள், சினிமா மூலம் பலர் பிரபலமடைந்தாலும்சமூக வலைத்தளம் மூலமும் பிரபலம்  அதே போல டிக் டிக் டாக் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்களின் மிக முக்கியமானவர் தலைவர் ஜீ பி முத்து தான்.

ஜீ பி முத்து அடைந்துள்ளனர்.அவர் அனைவரையும் பேசியே சிரிக்க வைப்பார்.டிக்டாக் என்ற செயலி மக்களிடம் அதிகம் பிரபலம், ஆனால் மத்திய அரசு இப்போது அந்த செயலியை உபயோகிக்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜி.பி. முத்து என்பவர் த ற் கொ லை முயற்சி செய்திருக்கிறார்.

தீராத வ யிற்று வ லி காரணமாக அவர் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கேட்டு ரசிகர்கள் அனைவரும் அ தி ர் ச் சி அடைந்துள்ளனர்.

தற்போது அவரின் நிலை மிகவும் க வலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.