பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி ஹோட்டல் அறையில் செய்து கொண்டார். இவரது ம ரணம் எப்படி நடந்தது. இதற்கு பின் யாராவது உள்ளார்களா என போ லீசார் வி சாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இந்த நிலையில் அவர்களது ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது சித்ராவிற்கு அவரது தாய் மற்றும் கணவர் என இரண்டு தரப்பிலும் வந்த ம ன அ ழுத்தம் காரணம் என்றும் ஹேமந்த் கு டித்து விட்டு சித்ராவிடம் த கராறு செய்துள்ளதாகவும் போ லீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், கு றுஞ்செய்திகள் அ ழிக்கப்பட்டுள்ளதால் சைபர் ஆ ய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் ஆ ய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது சொந்தங்களே ம ரணத்திற்கு காரணமா என்று ரசிகர்கள் அ திர்ச்சியில் உள்ளனர்.