பிரபல பின்னணி பாடகி உ யிரிழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் தபு மிஷ்ரா. இவர் இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மேலும் இவர் அண்மையில் கொ ரோனா பா தித்து சி கிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே அவரது ஆக்சிஜன் அளவு 45-க்கும் கீழ் குறைந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.
100% வென்டிலேட்டர் உதவியுடன் சி கிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரத்த கொ திப்பு அல்லது வேறு வகையான இணை நோ ய்கள் எதுவும் இல்லை. அவர் குணமடைந்து விடுவார் என நம்பிக்கை உள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களாக அவருக்கு அளிக்கும் சி கிச்சையை அவர் ஏற்கவில்லை.
தீ விர நிலையில் உள்ளார் என அவரது சகோதரி துருதி தீபா மிஸ்ரா நேற்று கூறினார். இந்த நிலையில் சி கிச்சை ப லனின்றி அவர் ம ரணம் அ டைந்துள்ளார். தபு மிஷ்ராவின் தந்தை கொ ரோனா பா திப்புக்கு உ யிரிழந்த நிலையில், 9 நாட்கள் கழித்து அவர் உ யிரிழந்துள்ளார்.