2020 ஆம் ஆண்டு அனைவருக்கும் மோ சமான ஆண்டாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கொ ரோனா பி ரச்சனையில் ஆரம்பித்து பல்வேறு விதமான சோ தனைகள் நி கழ்ந்துள்ளன. இதில் மேலும் ஒரு சோ கமாக பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமாங்கட் ஏரியில் குளித்த போது ப ரிதாபமாக மூ ழ்கி உ யிரிழந்துள்ளார்.
இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஏகப்பட்ட திரை ஜாம்பவான்கள் உயிர் பி ரிந்துள்ளனர்.
2020ம் ஆண்டு கொ ரோனா வை ரஸ் தனியாக லட்சக் கணக்கான மனித உ யிர்களை கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் ஏரியில் நண்பர்களுடன் கு ளித்த போது எப்படி அவர் மூ ழ்கினார் என்பது தெரியவில்லை.