நடிகர் ஹம்சவர்தனின் மனைவியும், நடிகையுமான ரேஷ்மா என்கிற சாந்தி(வயது 42) நேற்று இரவு காலமானார். மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். ‛‛புன்னகை தேசம், வடுகபட்டி மாப்பிள்ளை, மம்முட்டி உடன் ஜூனியர் சீனியர்” போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாந்தி.
சினிமாவில் ரேஷ்மா என்ற பெயரில் கிழக்கு முகம், பூமணி உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கடந்த மாதம் சாந்தி கொ ரோனாவால் பா திக்கப்பட்டு ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்தார்.
கொ ரோனா நெகட்டிவ் என வந்த போதும் மூ ச்சு தி ணறல் பி ரச்னையில் தொடர் சி கிச்சையில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு உ யிரிழந்தார். சாந்தியின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இன்று மதியம் 2.30 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் இ றுதிச் ச டங்கு நடக்கிறது. ஹம்சவர்தன் சாந்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கொ ரோனாவாலும், அந்த நோ யின் தா க்கத்தாலும் திரையுலகில் அடுத்தடுத்து பல ம ரணங்கள் நிகழ்ந்து உள்ளது. இது திரையுலகினர் மத்தியில் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.