டெல்லியில் கொரோனாவினால் இ றந்தவர்களின் ச டலத்தினை 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் அ டக்கம் செய்யும் ச ம்பவம் அனைவரையும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் சீலாம்பூரில் 12ம் வகுப்பு படித்து வரும் சந்த் முகமது என்னும் மாணவன் தன் குடும்ப வறுமையின் காரணமாகவும், தாயின் மருத்துவ செலவிற்காகவும், பள்ளிக் கட்டணத்திற்காகவும் தன் உ யிரை ப ணையம் வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் என சொன்னால் அது மிகையாகாது.
கொரோனா ஊரடங்கால் மிகவும் பா திக்கப்படுவது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் தான். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சந்த் முகமதுவின் அண்ணனுக்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவருக்கு பள்ளிகளில் படிக்கும் வயதுடைய 3 சகோதரிகள் உள்ளனர்.
சந்த் முகமதுவின் அம்மாவிற்கு தை ராய்டு பா திப்பு இருப்பதால், மருத்துவ செலவிற்காகவும், தான் உட்பட 4 பேருக்கும் பள்ளி கட்டணம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. பணிக்கு சென்ற அண்ணனுக்கும் வேலையில்லாததால் சந்த் முகமது டெல்லியிலுள்ள லோக் நாயக் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக சேர்ந்துள்ளார்.
தற்போது சந்த் முகமது கொரோனா பா திப்பில் உ யிரிழந்த உ டல்களை த கனம் செ ய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து கூறிய சந்த் முகமது, ‘பள்ளிக் கட்டணத்திற்கு கடன் வாங்க முயன்றேன். ஆனால் இப்போதைய சூழலுக்கு யாரும் கடன் தர முன்வரவில்லை. அதனால் உலகமே கொரோனோவால் ஆட்டம் கண்டுள்ள இந்த சூழலில் நான் மிக ஆ பத்து நி றைந்த ப ணியில் எனக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.17 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது.
என் பணியை மேலும் தொடர்ந்து செய்வேன். எனக்கு வரும் சம்பளம் மூலம் எங்களின் 4 பேரின் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியும். என் அம்மாவின் மருத்துவ செலவிற்கும் உதவியாக இருக்கும்’ எனக் கூறியுள்ளது சோ கத்தினை ஏற்படுத்தியுள்ளது.