மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பார்வதி நாயர் இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு அதன் பிறகு ஆக சினிமாவினால் நுழைந்தவர்.
தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியை தமிழ் மொழியில் மட்டும் காட்டினால் போதாது என்ற எண்ணத்தில் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்து விளங்கி வருகிறார்.
இவ்வாறு பல மொழித் திரைப்படங்களில் நடித்த நமது நடிகை தமிழில் முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு அவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் உத்தமபுத்திரன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.
தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர்.மாடல் அழகியாகவும், நடிகையாகவும் கலக்கி வரும் இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்.
பார்த்தாலே இளசுகள் நெஞ்சில் பத்திக்கும் போல் இருக்கும் நமது நடிகை தற்போது திரைப்பட வாய்ப்புகள் இன்றி திண்டாட்டத்தில் உள்ளார். இவ்வாறு வாய்ப்புகள் குறையும் வேலையில் நடிகைகள் கையிலெடுப்பது ஒரே ஒரு ஆயுதம் கவர்ச்சி தான்.
மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த பார்வதி நாயர், நடிக்க வருவதற்கு முன் மாடலிங் துறையிலும் மிகச்சிறந்த மாடல் அழகியாக வலம் வந்து பல்வேறு போட்டிகளில் அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.
இவ்வாறு மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து வந்த இவர் மலையாளத்தில் “பாப்பின்” திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர ஆரம்பிப்பார்கள். அந்த வகையில் தற்போது பார்வதி நாயரும் தன்னுடைய மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இது தொப்புளா…? இல்லை, போர்வெல் குழியா..? என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.