பிரபல மாடலும், க வர்ச் சி நடிகையுமான பூனம் பாண்டே அவரது கணவரால் கொ டூ ர மா க தா க் கப்பட்டு தற்போது ம ருதுவமனையில் சி கிச்சை பெற்று வருவதாகவும், இவரது கணவர்சாம் பாம்பேவை பொ லிசார் அ திடியாக கை து செய்துள்ள ச ம்பவம் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி தொழிலதிபரும் தயாரிப்பாளருமான சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் த க ராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அ டித்து சி த் ர வ தை செய்ததாக பொ லி சார் பு கார் அளித்தார். பின்னர் இருவரும் ச மரசமாகி இணைந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் மீண்டும் நேற்று த க ரா று ஏற்பட்டுள்ளது. அதில் பூனம் பாண்டேவை சாம் பாம்பே ச ரமரியாகத் தா க் கியுள்ளார். இதில் அவர் தலை, முகம் மற்றும் கண்களில் கா யம் ஏற்பட்டதை அடுத்து அவர் ம ருத்துவமனை யில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.